siruppiddy

திங்கள், 14 அக்டோபர், 2013

பதுளையில்உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை :


பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதுளை கெந்தகொல்லை பெருந்தோட்ட உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கெந்தகொல்லை பெருந்தோட்டத்தின் கள உத்தியோகத்தரான ஆர். எம். ஆனந்த ஜயசுந்தர வயது 50 என்பவரே இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக