அமைதியான இருந்த ஊர்களில் எங்குபார்தாலும் திருட்டுகள் மக்கள் நின்மதியை துலைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அந்தவகையில் சிறுப்பிட்டியில் நேற்று இரவு திருடர்கள் கைவரிசை.இராச வீதியில் அமைந்துள்ள வீடுகளிலேயே திருட்டுகள் இடம்பெற்றுள்ளன என எமது நிருபர் அறியத்தந்துள்ளார் இதை புலத்தில் வாழும் எம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக