siruppiddy

புதன், 7 மே, 2014

மரண அறிவித்தல் திரு பாலசிங்கம் திலகவதி



தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
  அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் நவக்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் திலகவதி 06/05/2014 (செவ்வாய் கிழமை )அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா அவர்களின் அன்பு ம...களும் காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் அவர்களின் அன்பு மருமகளும் பாலசிங்கத்தின் ஆருயிர் மனைவியும் கமலநாயகி, இராஜசேகரம்(பிரான்ஸ்), சாந்தநாயகி,காலஞ்சென்ற சத்தியசீலன், நந்தினி, மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குகராசா,கலாநாயகி(பிரான்ஸ்),குலராசன்,சிவபாதம்,ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் வஜீலன்,துளசி,டினோஜா,ஜனோஜா,கிருஜா,நிரோசியா,மிதுசாந்த்,யசிந்தா,தர்ஷா,டிலக்சன்,டர்சான் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07/05/2014 அன்று பி.ப 02 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக நிலாவரை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும், இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொ.பே :-0217902741
கை . தொ :-0778062803 தகவல்
குடும்பத்தினர்..நவக்கிரி உறவுகள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக