siruppiddy

வெள்ளி, 11 அக்டோபர், 2013

இறந்த மலரை நினைவுகூர்ந்த பாரீஸ்


 
பிரபல பின்னணி பாடகியான எதித் பியாப்பின் இறந்த நாள் நேற்று பாரிசில் அனுசரிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகியான எதித் பியார் தனது குரல் வளத்தால் அந்நாட்டினையே தன் கைவசப்படுத்தியவர்.
பல பாடல்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி கல்லீரல் பாதிப்பினால் உயிரிழந்தார்.

இவரது 50வது நினைவுநாளானது ஜீன் பாப்டிஸ் தேவாலயத்தில் பல பேர் முன்னிலையில் அனுசரிக்கப்பட்டது.

இவர் உலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக