கடற் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்திற்குள்ளாகி உள்ளது.
அதில் 5 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாக்டர் செங்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக