siruppiddy

திங்கள், 3 ஜூன், 2013

விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைப்பு

களுவாஞ்சிகுடி, ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் உள்ள மூலவிக்கிரகங்கள், நவக்கிரகங்கள் என்பன இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, அதன்கீழ் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருந்த தங்கத்தகடுகள் திருடப்பட்டுள்ளதுடன் ஆலய சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன,மட்டக்களப்பு – குருக்கள் மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்,
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக