siruppiddy

திங்கள், 5 மே, 2014

கதிரிப்பாயில் படுகொலை செய்யப்பட்டவர்கள் !

  நேற்றைய தினம் கதிரிப்பாய் அச்சுவேலிப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடையாளங்காணப்பட்டு, பெயர்கள் மற்றும் அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (படங்கள் உள்ளே) ( நிற்குணாநந்தன் அருள்நாயகி, யசோதரன் மதுசா, நிற்குணாநந்தன் சுபாங்கன் ஆகிய மூவருமே படு கொலை செய்யப்பட்டவர்களாவார்கள்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக